News
ஆகஸ்ட் 2ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 17 சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவானதாக தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்தது.
லோயாங்கில் ஊழியர் ஒருவர் 30 மீட்டர் உயரப் பாரந்தூக்கியிலிருந்து புதன்கிழமை (ஆகஸ்ட் 6) மீட்கப்பட்டார்.
அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் மோசடி குறித்து நடிகை தமன்னாவும் விசாரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்தைப் பெற்ற வெற்றியாளர்கள் தோ பாயோ நார்த்தில் உள்ள சிங்கப்பூர் ...
காஷ்மீர் குறித்து பொய்யானவற்றை எடுத்துரைத்துள்ளதாக அந்நூல்களின் ஆசிரியர்களை அரசாணை குறைகூறியுள்ளது. அந்நூல்கள் இளையர்களைத் ...
நெகிரி செம்பிலான்: மலேசியாவில் ஆதரவற்ற ஆடவர் ஒருவருக்குக் கோழித் துண்டு எலும்புகளைக் கொடுத்த மூன்று இளையர்கள் தடுப்புக் ...
அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் ‘கூலி’ படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தாம் ...
Director Shankar's son, Arjith, will soon debut as a hero in a Tamil film directed by Atlee's assistant. Arjith currently ...
யுஓபி (UOB) வங்கியின் நிகர லாபம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் ஆறு விழுக்காடு குறைந்தது. குறைந்துவரும் ...
சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது. அது ஈட்டிய நிகர லாபம் ...
சிங்கப்பூரின் ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் மின்சிகரெட்டுகளை வீசுவதற்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இளையர்களிடையே அதிகரிக்கும் மின்சிகரெட் பயன்பாட்டைக் களைய தேசிய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளில் ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆண்டிறுதிக்குள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மாஸ்கோ சென்றுள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results