সংবাদ

காஸா போர்நிறுத்தம் உடனடியாக இடம்பெறவேண்டும் என்று சிங்கப்பூர் குரல் கொடுத்துள்ளது.
டமாஸ்கஸ்: சிரியாவின் இட்லிப் நகர கிராமப் புறத்தில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர், குறைந்தது 70 பேர் ...
ஈசூனில் உள்ள காத்திப் முகாம் புதிய குடியிருப்புக்கு வழிவிடும் வகையில் இன்னோர் இடத்துக்கு மாற்றப்படுகிறது.
கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்க காவல்துறையின் அனுமதியும் கிடைக்காததால்தான் நிகழ்ச்சி ரத்தானதாகக் கூறப்படுகிறது.
அதில் இவ்வாண்டு கோடைக் காலத்தில் பதிவான வெயில் பல ஆண்டுகள் இல்லாத வகையில் அதிக வெப்பமுடன் இருந்ததாகக் கூறப்பட்டது. ஜூன் 1ஆம் ...
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில், 50 பேரை ஏற்றிச்சென்ற ‘அன்டோனோவ் ஏஎன்-24’ வகை விமானம் ஒன்று வியாழக்கிழமை (ஜூலை 24) ...
செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வாக் ஹசான் டிரைவ் பகுதியில் இருக்கும் தரை வீடு ஒன்றில் தேசிய பூங்காக் கழகம் வழங்கும் உரிமம் ...
பயங்கரவாதிகள் டெல்லி, நொய்டா, அகமதாபாத், மொடாசா ஆகிய நகரங்களில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் முகமது ...
இலக்கிய அமைப்பான ‘மற்றும் குழுவினரின்’ இரண்டாவது மாதாந்தரக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) மாலை 4 மணிக்குச் ...
கியூபாவில், எத்தனை பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பது குறித்து அதிகாரத்துவத் தரவுகள் இல்லை. ஆயினும், கியூபாவில் ...
பேங்காக்: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 24) அதிகாலையில் ...
ஓடுவது, நீந்துவது, மிதிவண்டி ஓட்டுவது போன்ற கார்டியோ உடற்பயிற்சிகள் செய்யும்போது வேறு வகையில் சுவாசிக்க வேண்டும். இரண்டு ...